×

சொல்லிட்டாங்க...

நம் மாநிலத்தில் ஒவ்வொரு கல்லூரியும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்தால் வரும் ஐந்தாண்டில் அனைத்து கிராமங்களும் மேம்பாடு அடையும். - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஜிஎஸ்டி வரி விகிதம் இப்போதுள்ள அளவிலேயே நீடிக்கும். அதில் எந்த மாற்றமும்  செய்யப்படாது என்ற முடிவு அனைவருக்கும் மனநிறைவளிக்கும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

எதிர்ப்பு குரல்களுக்கான இடம் பறிக்கப்படும்போது, ஜனநாயகத்தின் இடத்தை சர்வாதிகாரம் பறித்துக்கொள்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சட்டங்களை தங்களது சொந்த உரிமை போன்று பாரபட்சமாக பயன்படுத்துகிறது. - மார்க்சிஸ்ட் மாநில  செயலாளர் பாலகிருஷ்ணன்

Tags : Governor ,Tamil Nadu ,Panwarilal Brokit , Governor of Tamil Nadu, Panwarilal Brokit
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!